கோவை சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் மாணவர் உயிரிழந்ததற்கு நிர்வாகமே காரணமென குற்றம்சாட்டி, ஆராய்ச்சி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் மாணவர் உயிரிழந்ததற்கு நிர்வாகமே காரணமென குற்றம்சாட்டி, ஆராய்ச்சி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.